ஈசாப் நீதிக் கதைகள்

மழலையர் கதைகள் >> ஈசாப் நீதிக் கதைகள் | மகா பாரதக் கதைகள் | தெனாலி ராமன் கதைகள் |
பஞ்ச தந்திரக் கதைகள் | மழலையர் சிறுகதைகள் | முல்லாக் கதைகள்

அறிமுகம் குழந்தைப் பருவம் என்பது தான் பார்ப்பதையும் கேட்பதையும் அப்படியே நம்பிச் செயலாற்றும் பருவமாகும். அவர்கள் இயல்பாகவே கதைகள் கேட்பதில் மிகுந்த விருப்பம் உடையவர்கள். அவர்களுக்குக் கதைகளோடு சிறந்த நீதிகளையும் மனதில் பதியச் செய்தால், அது அவர்களின் வாழ்நாள் வரையும் மனதில் பதிந்து தக்க சமயத்தில் கை கொடுக்கும். இதனால், அவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன் (creativity), ஆகியவை வளர உதவியாக இருக்கும். மேலும் சிறப்பான உரையாடல், பேச்சு, ஆளுமைத்திறன் , சூழ்நிலைக்கேற்றவாறு முடிவுகள் மேற்கொள்ளும் திறன் ஆகியவற்றையும் குழந்தைகளிடம் நாம் வளர்க்க முடியும். குழந்தைகளுக்கான் சிறந்த நீதிகளை எளிய கதைகள் மூலம் சொல்வதில் 'பேரறிஞர் ஈசாப் ' அவர்கள் மிகவும் தேர்ந்தவர். அவருடைய ஈசாப் கதைகள் சில எளிய தமிழில் இங்கு தொகுக்கப்படுகிறது.

  1. கழுகும், குள்ளநரியும்
  2. கழுகும், காகமும், மேய்ப்பாளரும்
  3. கழுகும், வண்டும்
  4. வல்லூறும், இராப்பாடியும்
  5. ஏதேனியக் கடனாளி
  6. ஆடு மேய்ப்பாளரும், காட்டு ஆடுகளும்
  7. மருத்துவர் பூனையும், கோழிகளும்
  8. கப்பல் கட்டும் தளத்தில் ஈசாப்
  9. கிணற்றில் குள்ளநரியும், ஆடும்
  10. குள்ளநரியும், சிங்கமும்
  11. மீன்களுக்குப் புல்லாங்குழல் வாசித்த மீனவர்
  12. குள்ளநரியும், சிறுத்தையும்
  13. மீனவர்கள்
  14. குள்ளநரியும், குரங்கும்
  15. குள்ளநரியும், எட்டாத திராட்சையும்
  16. பூனையும், சேவலும்
  17. வால் இல்லாத குள்ளநரி
  18. மீனவனும், சிறு மீனும்
  19. குள்ளநரியும், முட்புதரும்
  20. குள்ளநரியும், முதலையும்
  21. மீனவர்களும், சூரை மீனும்
  22. குள்ளநரியும், மரவெட்டியும்
  23. சேவல்களும், கௌதாரியும்
  24. வயிறு முட்டிய குள்ளநரி
  25. அல்சியோன் பறவை
  26. மீனவன்
  27. நடிகனின் முகமூடியை கண்ட குள்ளநரி
  28. ஏமாற்றுபவன்
  29. மரக்கரி எரிப்பவனும், சலவைக்காரனும்
  30. கப்பல் மூழ்கிய மனிதன்
  31. நடுத்தர வயது மனிதனும், அவனது இரு மனைவியரும்
  32. கொலைகாரன்
  33. பெருமை பேசுபவன்
  34. நிறைவேற்ற இயலாத உறுதி மொழிகள்
  35. மனிதனும், சட்டைர் கடவுளும்
  36. தீய மதிநுட்பம்
  37. கண் பார்வையற்றவன்
  38. உழவனும், ஓநாயும்
  39. புத்திசாலி தகைவிலான் குருவி
  40. சோதிடர்
  41. குள்ளநரியும், ஆட்டுக் குட்டியும்
  42. விவசாயியும், மகன்களும்
  43. இரண்டு தவளைகள்
  44. சியுசுவிடம் தங்களுக்கென ஒரு மன்னனைக் கேட்ட தவளைகள்
  45. காளைகளும், இருசும்
  46. காற்றும், சூரியனும்
  47. வயிற்று வலியுடைய சிறுவன்
  48. இராப்பாடியும், வௌவாலும்
  49. கன்றுக் குட்டியை இழந்த மேய்ப்பாளன்
  50. மரநாயும், அபுரோதைத் கடவுளும்
  51. விவசாயியும், பாம்பும்
  52. விவசாயியும், அவனது நாய்களும்
  53. விவசாயியின் மகன்கள்
  54. நெருப்பில் நத்தை
  55. பெண்ணும், அதிகப்படியாக வேலை வாங்கப்பட்ட அவளது பணிப் பெண்களும்
  56. சூனியக்காரி
  57. பாட்டியும், திருட்டு மருத்துவரும்
  58. அதிக தீனியிடப்பட்ட கோழி
  59. மரநாயும், அரமும்
  60. முதியவரும், இறப்பும்
  61. புதையலும், விவசாயியும்
  62. சிங்கமும் கரடியும் குள்ளநரியும்
  63. சேவலும் இரத்தினக் கல்லும்
  64. நாயும் அதன் நிழலும்
  65. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
  66. தவளையும் சுண்டெலிகளும்
  67. உதவிக்குப் பலன்
  68. சிங்கத்தின் நீதி
  69. சேவலும் குள்ள நரியும்
"https://ta.wikibooks.org/w/index.php?title=ஈசாப்_நீதிக்_கதைகள்&oldid=17536" இலிருந்து மீள்விக்கப்பட்டது