விக்கி நூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் நூல் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கி நூல்கள் உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--Ravidreams 08:37, 11 நவம்பர் 2006 (UTC)Reply



நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாக்கங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை இத்தளத்தில் சேர்ப்பது பொருத்தமாக இருக்காது. இப்பணிகளுக்காக, விரைவில் தமிழ் விக்கிமூலம் தொடங்கப்பட்ட இருக்கிறது. ஏற்கனவே, இங்கு பதியப்பட்டிருக்கும் தமிழ் இலக்கியச் சேகரிப்புகள், தமிழ் விக்கிமூலம் தளம் தொடங்கப்பட்டவுடன் அங்கு நகர்த்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்க. சுருங்கச் சொல்லின், திருக்குறள், திருக்குறளுக்கு பிறர் உரை எழுதி நாட்டுடைமையாக்கப்பட்ட உரை நூல் போன்ற நூல்களை தமிழ் விக்கிமூலம் தளத்திலும், திருக்குறளுக்கு நீங்கள் எழுத விரும்பும், யாரும் தொகுத்து திருத்தி எழுத வல்ல, உரை நூலை இத்தளத்திலும் சேர்க்கலாம். எனவே, மேற்கொண்டு ஆசாரக்கோவை போன்ற ஆக்கங்களை இங்கு இடுவதை தவிர்க்கலாம். விக்கி மூலம் தளம் துவங்கப்பட்டவுடன் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அங்கு நீங்கள் செயல்படலாம். நன்றி--Ravidreams 08:37, 11 நவம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:V4vijayakumar&oldid=4153" இலிருந்து மீள்விக்கப்பட்டது