பேச்சு:திருவாசகம்/சிவபுராணம் உரை 41-48

உன் நட்பின் தொடர்பால் நான் மிகவும் சந்தோஷம் அடைகின்றேன். வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் இறைவனை அடைவது மட்டுமே,,,.......இந்தஉலகில் வித்யாமாயை, அவித்யாமாயை இரண்டும் இருக்கின்றன முட்களை தின்று வாயிலிருந்து இரத்தம் சொரித்தாலும் ஓட்டகம் அம்முட்களை மகிழ்வுடன் உண்ணும். அதைப்போல அவித்யாமாயையில் ஈடுபட்டவர்கள் என்ன துன்பங்கள் ஏற்பட்டாலும் அதிலேயே உழல்வாகள் அதிகத்துன்பத்தைஅளிக்கக் கூடிய துயரத் ஓன்று நேறிட்டாலும் வெகு விரைவில் அதைனை மறத்துவிட்டு அவித்யாமாயையில் களிப்புடன் வாழ்கின்றனர்

Return to "திருவாசகம்/சிவபுராணம் உரை 41-48" page.