பறவைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{வார்ப்புரு:உயிரினங்கள் தொடுப்புகள்}}
{{TOCright}}
பறவைகள் , தங்களுடைய இறக்கைகளை பயன்படுத்தி பறக்கின்றன. பொதுவாக பறவைகளின் உடல் சிறகு (இறகு)களினால் மூடப்பட்டிருக்கும். இறக்கைகளும், வாலும் நீண்ட இறகுகளை உடையனவாக இருப்பதனால் இறக்கைகளை விரித்து பறக்கின்றன. கோழி மற்றும் மயில் போன்றவை அதிக உயரமோ அல்லது அதிக தூரமோ பறப்பதில்லை. கழுகு மிக மிக அதிக உயரம் பறக்கக்கூடிய பறவையாகும்.
ஆனாலும் சிறகு இல்லாமல் பறக்கக்கூடிய உயிருள்ள ஒரு பறவை நம் நாட்களிலும் உண்டு. அது எந்தப் பறவை தெருயுமா? அதுதான் வௌவால். இதனுடலில் சிறகு இல்லை. பதிலாக மெல்லிய மயிர் உரோமமே உண்டு. ஆனால் செட்டைகள் உண்டு. சிறகு இல்லை. செட்டைகளை சிறகுகளின் கூட்டமாகிய சிறக்கைகளை என்றும். இறகுகளின் கூட்டமாகிய இறக்கைகளை என்றும்.பெரியவர்கள்கூட தவறாக விளங்கியே வைத்திருக்கின்றனர். வேண்டுமானால் உங்கள் வீட்டிலோ, பாடசாலையிலோ, ஆசிரியர்களிடம்கூட பரீட்சை செய்து பாருங்கள். அநேகர் இதில் தவவார்கள். சிறகு இல்லாமலும் செட்டை இருக்கலாம்.
|