வாழ்க்கை வரலாறுகள்/ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
== திரு "ஆரண்ய நிவாஸ்" ஆர் ராமமூர்த்தி ==
திரு "ஆரண்ய நிவாஸ்" ஆர் ராமமூர்த்தி திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலயில் திருச்சி லால்குடிக்கு இடையே உள்ள ஆங்கரை என்ற அழகிய கிராமத்தை சேர்ந்தவர். கல்லூரி நாட்களில் கையெழுத்து பத்திரிகை நடத்தியுள்ளார். தன் பெயரில் ஒரு வலைப்பூவை உருவாக்கி அதில் கதை, கட்டுரை,கவிதை ஆகியவற்றை எழுதி வருகிறார். அவ்வப்போது முக நூலிலும் எழுதுவதுண்டு. சில குறிப்பிட்ட பத்திரிகைகளில் (கல்கி,தினமணி கதிர்) 1983 முதல் 2000ம் வருடம் வரை 'தரன்" என்கிற புனை பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் ஒரு கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். அவருடைய "ஆரண்ய நிவாஸ்" என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து அவருடைய அனுமதியுடன் பகிரப் பட்ட கதை "அபர காரியம்"
 
== அபர காரியம்… ==