எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ படம்
வரிசை 1:
[[File:EmileTitle.jpeg||டthumb|right|250px]]
[10] படைத்தவர் கைகளில் இருந்து புறப்படும் பொழுது அனைத்தும் நன்றாகவே உள்ளன; அனைத்தும் மாந்தன் கைகளில் சீரழிகின்றன. அவன் (மாந்தன்) ஒரு நிலம் பிறிதொரு பொருளை ஆக்க வற்புறுத்துகின்றான், ஒரு மரத்தில் மற்றொரு பழத்தை உருவாக்குகின்றான். வானிலையையும், இயற்கையின் கூறுகளையும், பருவங்களையும் கலந்து குழப்புகின்றான். அவன் நாயையும், குதிரையையும், அடிமையையும் சிதைக்கின்றான். அவன் அனைத்தையும் தலைகீழாக மாற்றுகின்றான் அனைத்தையும் மூளியாக்குகின்றான், அவன் சிதைப்புகளையும் அரக்கரையும் விரும்புகின்றான். அவன் இயற்கை உருவாக்கியவாறு எதையும் விரும்புவதில்லை, மாந்தனாகிய அவனுட்பட. அவனுக்கு மாந்தன் ஒரு சேணம் ஏற்றிய குதிரையைப் போல பயிற்றப்படவேண்டும்; அவன் தோட்டத்தில் உள்ள மரங்களைப் போல் அவனை புதுப்போக்குக்கு ஏற்ப வடிவமைக்கப்படவேண்டும்
 
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது