இயற்பியல் - ஒரு முழு பாடநூல்/நிலை மின்னியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==உராய்வு மின்னியல்==
 
கி.பி 600 இல், கிரேக்க அறிஞரான தாலஸ் என்பவர் அம்பர் போன்ற பொருளை கம்பளியில் தேய்த்தப் பொழுது, அது காகிதம் போன்ற பொருளினை கவரும் பண்பைப் பெறுவதாகக் கண்டுபிடித்தார். பிறகு கி.பி 17ஆம் நூற்றாண்டில் வில்லியம் கில் பெர்ட் என்பவர், கண்ணாடி, எபோனைட் போன்றவைகளை தகுந்த பொருட்களோடு தேய்க்கும் பொழுது, அதே பண்பினை பெறுகிறது என்பதை கண்டறிந்தார். இவ்வாறு கவரக்கூடியப் பண்புகளை பெறுவதறிந்த அதனை மேலும் ஆராய்ந்த போது அதற்குக் காரணம், அதிலுள்ள மின்னூட்டங்கள்எதிர்மின்னிகள் தான் என்பதைமின்சார ஊட்டப்படுகிறது எனபதை உணர்ந்தனர். அவ்வாறு தேய்க்கப்படும் பொழுது, மின்சார ஊட்டமடைகிற எதிர்மின்னிகள் கொண்டப் பொருட்களை எலெட்ரிபைடு (electrified, தமிழ்: 'மின்னூட்டம்') அடைந்தவை என்று கூறலாம். கிரேக்க மொழியில் எதிர்மின்னிகளை அழைக்கப் பயன்படுத்தும் எலக்ட்ரான் என்றச் சொல்லிருந்தே எலெட்ரிபைடு என்றச் சொல்லுண்டானது.
 
{{status|25%}}