அன்தி மன்தாரை

சிவப்பு,வெள்ளை மற்றும் மஞ்சள் னிறங்களில் பூக்கிறது.மாலை னேரத்தில் மலர்கிறது.இனிமையான மணம் கொண்டது.பெண்கள் இன்த மலர்களைத் தலையில் சூடுவது இல்லை.அதே போல் இறைவனை வழிபடவும் இவற்றைப் பயன் படுத்துவதில்லை.

"https://ta.wikibooks.org/w/index.php?title=அன்தி_மன்தாரை&oldid=7637" இலிருந்து மீள்விக்கப்பட்டது